Friday, 13 March 2015

TIME TABLE FOR ANNUAL & COMPUTER SCIENCE PRACTICALS



ANNUAL EXAM TIME TABLE


DATE
DAY
I&II
III TO V
VI TO VIII
IX


8.30-10.30
8.30-10.30
10.00-12.30
2.00-4.30
01.04.2015
WED
III LANG
SCIENCE
CSC
GK/MI
06.04.2015
MON
CSC (P)
LANG
GK/MI
CSC
07.04.2015
TUE
MATHS
CSC
LANG
LANG I
08.04.2015
WED
GK/MI
III LANG
ENG
LANG II
09.04.2015
THU
LANG
ENGLISH
MATHS
ENGLISH I
10.04.2015
FRI
ENG
DRAWING/PT
III LANG
--
13.04.2015
MON
CSC
MATHS
EVS/PT
ENGLISH II
15.04.2015
WED
EVS
SOCIAL
SCIENCE
MATHS
16.04.2015
THU
DRAWING/PT
GK/MI
SOCIAL
EVS/PT
17.04.2015
FRI
---
----
---
SCIENCE
20.04.2015
MON
----
----
---
SOCIAL
  



PRACTICALS


DATE
DAY
CLASS
SUBJECT
25.03.2015
WED
VI
CSC
26.03.2015
THU
VII
CSC
27.03.2015
FRI
VIII
CSC
27.03.2015
FRI
IX
SCIENCE
30.03.2015
MON
IX
CSC
31.03.2015
TUE
III TO V
CSC
06.04.2015
MON
I & II
CSC

Wednesday, 11 March 2015

undenied reward with Unconditional love

Unconditional  Love begets All

This  video  will teach us the lesson on life.

Sunday, 8 March 2015

students' corner


Image result for quotes on woman by bharathidasan

women's day quotes





   

Image result for quotes on women's dayImage result for quotes on women's day  Image result for quotes on women by vivekanandaImage result for quotes on women by vivekananda Image result for quotes on women by vivekananda Image result for quotes on woman by bharathiyar

மகளிர் தின வாழ்த்துக்கள்

மகளிர்  தின வாழ்த்துக்கள் 

  • பெண்ணிற்குள்ளே ஞானம் வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்! 


  • பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்                                                             பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்                                                                             எட்டுமறிவினில் ஆணுக்கிங்கெ பெண்                                                                         இளைப்பில்லை   காணென்று  கும்மியடி!
                                                                                 மகா கவி  பாரதி 
ஒரு வானில் பன்னிலவாய்
உயர்தமிழ்ப் பெண்களெல்லாம்
எழுக! உங்கள்

திருவான செந்தமிழின்
சிறுமையினைத் தீர்ப்பதென

எழுக! நீவிர்,

பெருமானம் காப்பதற்கு
வாரீரேல் உங்கள் நுதற்
பிறையே நாணும்!

மருமலர்வாய்த் தாமரையும்
கனியுதடும், நன்னெஞ்சும்
வாட்டம் எய்தும்!

நகர்நோக்கிப் பசுந்தோகை
நாடகத்து மாமயில்கள்
நண்ணி யாங்குப்

பகர்கின்ற செந்தமிழின்
பழிநீக்கப் பெண்களெல்லாம்
பறந்து வாரீர்!

மிகுமானம் காப்பதற்கு
வாரீரேல் வெண்ணிலவு
முகஞ்சு ருங்கும்

மகிழ்வான மலர்க்கன்னம்
வாய்மையுளம் வாட்டமுறும்
மலர்க்கண் நாணும்.

தண்டூன்றும் முதியோரே!
தமிழ்தொண்டென்றால் இளமை
தனைஎய் தீரோ?

வண்டூன்றும் சிற்றடியால்
மண்டுநறும் பொடிசிதறும்
பொதிகை தன்னில்

பண்டூன்றும் திருவடியால்
பச்சைமயில் போல்வந்து
தமிழர்க் காவி

கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய்
கொண்டகுறை தவிர்ப்பதற்குக்
குதித்து வாரீர்!

பிரம்புவளை மெய்யுடையீர்
ஆருயிரில் வாரியிட்டுப்
பிசைந்த தான

உரம்பெய்த செந்தமிழுக்
கொன்றிங்கு நேர்ந்ததென
உரைக்கக் கேட்டால்

நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி டீரோ?

இரங்குநிலை கொண்டதமிழ்
ஏற்றகுறை தவிர்த்திடநீர்
எழுச்சி கொள்வீர்.

அன்னையினை எதிர்த்தார்க்கும்
அவள் மேன்மை மறந்தார்க்கும்
அயர்ந்த வர்க்கும்

மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுரைப் பெற்றது போல்
தமிழ்ச்சாப் பாடு

தன்னையுணர் விப்பதற்குச்
சாரைச் சிற்றெறும்பென்னத்
தமிழ்நாட் டீரே,

முன்னைவைத்த காலைப்பின்
வையாமே வரிசையுற
முடுகு வீரே!
                                                                        பாரதிதாசன் 

பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம்  கொடுத்தால் போதும் உலகம் முன்னேறும்.                                                                                                    தந்தை பெரியார் 

Woman is more fitted than man to make exploration and take bolder action in non voilence.
• Woman is more fitted than man to make exploration and take bolder action in nonviolence.
• There is no occasion for women to consider themselves subordinate or inferior to men.
• Woman is the companion of man, gifted with equal mental capacity.
• If by strength is meant moral power, then woman is immeasurably man's superior.
• If nonviolence is the law of our being, the future is with women.
• Woman, I hold, is the personification of self-sacrifice, but unfortunately today she does not realize what tremendous advantage she has over man. 

                                                          Mahathma Gandhiji      

1. There is no chance of the welfare of theworld unless the condition of women isimproved. It is not possible for a bird tofly on one wing.” - Swami Vivekananda

2. Listen to Your Soul You have to grow from the inside out. None can teach you,none can make you spiritual. There is no other teacher but your own soul.

3. Swamiji said, “It is very difficult to understand why in this country somuch difference is made between men and women, whereas theVedanta declares that one and thesame conscious self is present in all beings.

4. All nations have attained greatness bypaying proper respect to women. Thatcountry and that nation which do notrespect women have never becomegreat, nor will ever be in future.

5. Where women are respected, there the Gods delight, and where they are not, there all work and efforts come to naught.’’ There is no hope of rise for that family or country where they live in sadness.

6. “Women in statesmanship, managing territories, governing countries, even making war, have proved themselves equal to men, if not superior.

7. What was the way out to save and elevate Indian woman?

• Education was the answer.

                                                                                Swamy  Vivekananda