Karanm Malleswari becomes the first Indian women to win an Olympic medal (bronze) at the Sydney Olympics ( 19th september 2000).At the Sydney 2000 Olympic Games, weightlifter Karnam Malleswari marked her place in Olympic and Indian sports history. As she lifted 110 kg in the “snatch” and 130 kg in the “clean and jerk” for a total of 240 kg, she took the bronze medal and became India’s first woman to win an Olympic medal.
Showing posts with label Pride of India. Show all posts
Showing posts with label Pride of India. Show all posts
Friday, 18 September 2015
Thursday, 17 September 2015
M S Subbulakshmi
- Sep 16, 1916: Subbulaksmi is born. She has two siblings: Her brother Saktivel is 2 ½ years older and sister Vadivambal is 6-7 year younger.
- 1926: Debut at Madurai Sethupati High School. Sang a Marathi song Anada Ja when her mother requested her to sing.
- 1926: First Recording - Maragatha Vadivum ( Raga : Chenchurutti) with Shanmugavadivu playing veena and MS singing. Released by the Twin recording company. Vinyl Disc has Oothikuzhiyile on other side.
source from : http://tamil.oneindia.com/news/2004/12/12/history.html
Tuesday, 15 September 2015
அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று
அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15 1909)

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச்
சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற,
மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில்
நேரு, ‘வேறு யாராவது
மொழிபெயர்க்கிறீர்கள எனக் கேட்டார். அப்போது அங்கிருந்தபள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான்.
அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர்
அண்ணா!
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச்
சென்றிருந்தார். அப்போது அங்குள்ளமாணவர்களிடம் உரையாடினார்.
உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள்
ஆங்கிலத்திலும்
வல்லவர் என்று தெரியும். ஆங்கிலஎழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய
நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற
முடியுமா?' எனக் கேட்டார்.உடனடியாக விடையளித்தார் அறிஞர்
அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார்
அவர். நூற்றை ஆங்கிலத்தில்சொன்னால் அதில் ’D’ என்னும்
எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக்
கூறி நிறைவு செய்தார். ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம்
'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No
sentence ends with because because
‘Because’ is a conjunction”.
இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ்
தேசியவாதி , தமிழ் அறிஞர்.
Friday, 11 September 2015
மகாகவி பாரதியின் நினைவு நாள் - செப்டெம்பர் 11
"காலா உனை சிறு புல்லென மதிக்கிறேன் வாடா!", என காலனையே வீரத்துடன் எதிர்கொண்ட மகாகவி பாரதியின் நினைவுநாள்!
Bharathi with his hands on wife çhellamma, the young girl sitting next to chllamma Baratis younger daughter Sakuntala. The girl standing is Baratis first daughter Thangamma already married and the young man next to her is her husband! The other man's identity is not clear May be a family friendஅவர் நினைவைப் போற்றுவோம்!
Saturday, 25 July 2015
கார்கில் போர் வெற்றி தினம் இன்று
கார்கில் போர் வெற்றி தினம் இன்று
இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கார்கில், திரஸ் பகுதியின் மலைச் சிகரங்கள், படாலிக் மற்றம் சோர்பாட்லா போன்ற பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் கூட்டாக ஒன்று சேர்ந்து 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊடுருவினர். ஜம்மு காஷ்மிர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில இடங்களில் குளிர் காலத்தின் போது சில மாதங்களுக்கு இரு நாடுகளின் தரப்பிலும் எல்லைப் பாதுகாப்பு படை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும். பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் அந்த சமயத்தை பயன்படுத்தி இந்திய எல்லையைச் சேர்ந்த சிகரங்களை ஆக்கிரமித்தனர். இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் விஜய்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தது. மலை முகடுகள் மற்றும் சிகரங்களில் போர் நடந்ததால் இந்திய ராணுவத்திற்கு படைத்தளவாடங்களைக் கொண்டு செல்ல கடினமாக இருந்தது. “ஸ்ரீநகர்“ மற்றும் “லே“ பகுதியை இணைக்கும் NH-1D தேசிய நெடுஞ்சாலையை மிகவும் உயரமான பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் படையினர் தாக்கினர். இந்தியப் படையினர் முன்னேறிச் செல்வது பெரும் சவாலாக இருந்தது. இந்திய வான் படை மே மாதம் 26-ல், MIG-21, MIG-27, MI-17 போர் விமானங்கள் மூலமாக சிகரங்களின் உச்சியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் படையினரை தாக்கியது. இந்திய ராணுவம் ஜூன் 29-ல் டைகர் ஹில்ஸ் மலைப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பாய்ண்ட் 5060 மற்றும் 5100 மலைச் சிகரங்களை கைப்பற்றியது. ஜூலை 4-ல் முக்கிய சிகரமான டைகர் ஹில்சை தொடர்ச்சியாக 11 மணி நேரத் தாக்குதலுக்குப்பின் மீட்டது இந்திய ராணுவம். இரண்டு மாதமாக நடந்தப் போரில், இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு பாகிஸ்தான் படையினரை முழுமையாக இந்திய எல்லையிலிருந்து விரட்டியடித்தனர். ஜூலை-26 போர் முடிவுற்றது. இந்நாளினை “கார்கில் வெற்றி தினமாக“ நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை நீத்த ராணுவத்தினர் ஒவ்வொருவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூலை-26) இந்திய அரசு கார்கில் தினத்தை அனுசரிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)

