Let Us All respect Elder To have our Future Perfect!
About International Day for Elderly People (World Elderly Day)
1st October is celebrated as the International Day for Elderly People each year which was first established at 14th of December in the year 1990 by the United Nations General Assembly. It was started celebrating for the first time on October 1st in the year 1991 to aware the people about issues which affects the elders as well as to appreciate their contribution towards the society.
The day is celebrated every year to make certain the welfare of elder persons as well as to enroll their significant involvement in the society to get promoted from their knowledge and ability. The Plan of Action on Ageing was adopted by the World Assembly on ageing to encourage the society development for all ages. The day is celebrated worldwide to examine issues, promote public awareness and focus on which type of behavior can help older men and women throughout their life.
International Day for Older Persons is specially celebrated for the senior citizens all across the world to focus on the responsibilities towards their lives through the demonstration of promotional material in schools, institutions, offices and public notice boards. People are getting encouraged about their responsibilities towards the lives of elder people to make their life better and happy by analyzing all the problems affecting the life of older people.
முதுமை என்பது ஒருவர் வாழ்வின் முத்தாய்ப்பான தருணம் !
முள் படுக்கையாக்கிடும்அவர்கள் நாட்களை நமது மெத்தனம்!
முன்னேற்றிய அவர்கள் வழிகாட்டுதல் நமக்குத் தேவை இக்கணம்!
முன்னோடியாம் அவர்களுக்குக் காட்டலாமா நம் அன்பில் சிக்கனம்?
"முறியடிக்க துன்பத்தை!", எனக் கற்றுத் தந்தார் போர்க்குணம்!
முல்லையாய் நம் வாழ்வு மணக்க அவர்களே வாழும் இலக்கணம்!
முதுமை நோயல்ல! முன்னணியின் சாயல் ! அஃது ஆரோகணம்!
இன்றைய சிறுவர் , நாளைய இளையர் பின்னாளைய முதியோர்
முதியோருக்கு சிரம் கவிழ்வோம்! உதவிக்குக் கரம் கொடுப்போம்!
The theme of 2015 would be “Millions of tourists, millions of opportunities”.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும், சுற்றுலா என்றாலே சந்தோசம்தான். இயற்கை எழில் மிகுந்த மலை வாசஸ்தலங்கள், சிலிர்க்க வைக்கும் அருவிகள், வியக்க வைக்கும் கட்டிடக் கலைகள், நதிகள், அரிய பறவை இனங்கள் மற்றும் காட்டு விலங்கினங்கள் என கண்டு மகிழ்வதற்கும், ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்கள், வழிபாடு, மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றையும், நாம் சுற்றுலா செல்வதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு வருடத்திற்கு உலகம் முழுவதும் 100 கோடி மக்களுக்கு மேல் சுற்றுலா சென்று மகிழ்கின்றனர். சுற்றுலாவின் நோக்கம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(செப்டம்பர்-27) கொண்டாடப்படுகிறது.
World Tourism Day 2015
The World Tourism Day celebration was started by the United Nations World Tourism Organization in the year 1980 which is celebrated every year at 27th September. This particular day was selected as at this day the laws of the UNWTO (United Nations World Tourism Organization) came into force in the year 1970 which is considered as the big landmark for the global tourism as it aims to aware to people about the significant role of the tourism inside the international community as well as to exhibit how the social, economic, cultural, political values are affected by it globally.
World Tourism Day 2015 would be celebrated at Sunday, on 27th of September.
This day is celebrated every year having particular theme for making aware the people all over the world. The theme of 2011 event celebration was Tourism Linking Cultures and of 2012 was Tourism and Energetic Sustainability. May be the theme of year 2013 will be highlighting the tourism role to a brighter energy future. The day is celebrated every year on September 27th each year aiming to aware the people about the importance of the tourism.
A message is sent to the general public every year by the UNWTO Secretary-General to participate in the occasion. It is celebrated with the great interest by the various tourism enterprises, organizations, government agencies and etc. Varieties of competitions are held at this day such as photo competitions promoting the tourism, tourism award presentations including free entries, discounts/special offers to the general public.
Tourism has become the continuously growing and developing economic sectors worldwide because of the occurrence of various attractive and new destinations for the tourists. So it has become the main source of income for the developing countries.
Karanm Malleswari becomes the first Indian women to win an Olympic medal (bronze) at the Sydney Olympics ( 19th september 2000).At the Sydney 2000 Olympic Games, weightlifter Karnam Malleswari marked her place in Olympic and Indian sports history. As she lifted 110 kg in the “snatch” and 130 kg in the “clean and jerk” for a total of 240 kg, she took the bronze medal and became India’s first woman to win an Olympic medal.
It was established in 2003 by America's Clean Water Foundation as a global educational outreach program that aims to build public awareness and involvement in protecting water resources around the world by empowering citizens to carry out basic monitoring of their local water bodies. Roberta (Robbi) Savage, ACWF's President and CEO created WWMD and Edward Moyer was the first WWMD Coordinator.
A simple test kit enables everyone, children and adults, to sample local water bodies for a set of water quality parameters including temperature, acidity (pH), clarity (turbidity) and dissolved oxygen (DO). Results are then shared with participating communities around the globe through the WWMC website.
World Water Monitoring Day is celebrated on September 18. It was initially chosen to be a month later (October 18) to recognize the anniversary of the US Clean Water Act, which was enacted by the US Congress in 1972 to restore and protect the country’s water resources. In 2007, the date was changed to facilitate participation in parts of the world where temperatures reach freezing at that time.
In 2006, ACWF transferred coordination of the event to the Water Environment Federation (WEF) and the International Water Association (IWA). The collective goal was to expand participation to one million people in 100 countries by 2012. In January 2015 the management of World Water Monitoring Day was again transferred - this time to Phillipe Cousteau's educational non-profit Earth Echo International.
2008 saw students from Indonesia to Arkansas taking part in water sampling to bring attention to the importance of water quality.
1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இவரதுபெற்றோர் சுப்ரமணிய அய்யர், சண்முக வடிவு அம்மாள். சுப்ரமணிய அய்யர் வழக்கறிஞர், சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக்கலைஞர். தாயாரிடம் இருந்த இசை ஞானம் எம்.எஸ்ஸுக்கும், அவரது சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருக்கும் கிடைத்தது.எம்.எஸ். வாய்ப்பாட்டில் கவனம் செலுத்தினார், சக்திவேல் மிருதங்கக் கலைஞர் ஆனார், வடிவாம்பாள் தாயார் வழியில் வீணைக் கலைஞர்ஆனார். தாயிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். தாயைத் தவிர மதுரைசீனிவாச அய்யர், மாயவரம் வி.வி.கிருஷ்ணஅய்யர் மற்றும் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாசய்யர்ஆகியோரும் எம்.எஸ்ஸுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த குருக்கள். 13 வயதாக இருக்கும்போது தாயார் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் எம்.எஸ்ஸும் உடன் செல்ல ஆரம்பித்தார். 4 வருடங்கள் கழித்துஅதாவது 17வது வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் அவர் தனது வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அன்றே பல நூறுரசிகர்களையும் பெற்றார். அதன் பின்னர் எம்.எஸ்.உயரே போகத் தொடங்கினார். அவரது குரல் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட திரையுலக பிரம்மா என்று அழைக்கப்படும்இயக்குநர் கே.சுப்ரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) எம்.எஸ்ஸை திரையுலகுக்கு அழைத்து வந்து படங்களில்நடிக்க வைத்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்தபடம் மீரா. மீராவில் எம்.எஸ். பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை இன்றும் கூட கேட்டவுடன் மனதைக் கரைக்கும் வகையில் அமைந்தவை.எம்.எஸ்.ஸுக்கும் அவரது கணவர் சதாசிவத்திற்கும் 1940ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின், கணவர் சதாசிவத்தின்வழிகாட்டுதலில் எம்.எஸ். மிகப் பெரிய உயரத்தை எட்டினார். சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தனது மனைவி எம்.எஸ். உடன் காந்திஜியை சந்தித்தார். அதன்பின்பு கஸ்தூரிபாய் நினைவுஅறக்கட்டளைக்காக எம்.எஸ். 5 இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். எம்.எஸ்ஸின் திறமைகளை செம்மையாக செதுக்கி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றார் சதாசிவம். நான் பெற்றவெற்றிகளுக்கெல்லாம், புகழுக்கெல்லாம், பரிசுகளுக்கெல்லாம் எனது கணவர்தான் முழுக் காரணம் என்று எம்.எஸ்ஸே பல முறைபெருமையுடன் கூறியுள்ளார். 1997ல் சதாசிவம் மரணமடைந்தார். அன்று முதல் எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை விட்டு விட்டார். வீட்டிலேயே முடங்கி விட்டார்.கணவரின் நினைவுகளுடன் அவர் வாழ்ந்து வந்தார். கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில்அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்று விட்டார் எம்.எஸ்.1974ல் மக்சேசே விருதைப் பெற்றார் எம்.எஸ். 1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1966ல் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து, தனது வசீகர குரலால் சபையில் கூடியிருந்தவர்களைக் கட்டிப்போட்டார். அதோடு மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய பாடல்களையும், மறைந்த முதல்வர் ராஜாஜி உலக அமைதிக்காகஎழுதிய பாடல்களையும் எம்.எஸ்.தான் பாடினார். இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாடி கர்நாடக இசையின் பெருமையை உலகம் உணரச் செய்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார் எம்.எஸ். இத்தனை பெருமைகளை உடையவராக இருந்தும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். இசை என்பது ஒரு கடல்.நான் ஒரு மாணவி என்று கூறினார். எம்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும்இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான வைஷ்வணவ ஜனதோபாடலையும் எம்.எஸ். குரல் இன்னும் தூக்கிக் கொடுத்து இன்றும் பிரபலமான பாடலாக விளங்கி வருகிறது. 88 வயதில் இசைக் குயில் எம்.எஸ். மறைந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது இசைக் குரல் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை
உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன. 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கனடா நாட்டின் தலைநகரில் ஓசோன் படையை அழிக்கும் ரசாயனங்களுக்கு எதிரான 'மொன்றியல்" உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்தத் தினமே 1995ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமியை அழித்து வரும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தும் தினமாக இதனை அனுசரிக்க உலக நாடுகள் தீர்மானித்தன. ஓசோன் (Ozone) என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் காணப்படுகின்றது. இது ஒட்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை கொண்டது. 1840ல் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார். ஆனால் மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865ல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை. இது பின்னர் சி. எப். ஸ்கோன்பின் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு இரசாயனப் பொருளின் மாற்றுருவாக (allootrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும். புவிக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழலில் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் மனிதர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் சுவாச செயற்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் புவியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகிறது.
The International Day of Democracy provides an opportunity to review the state of democracy in the world. The Day was declared by the UN General Assembly in 2007, and it aims to encourage Governments to strengthen national programmes devoted to the promotion and consolidation of democracy. The link between democracy and human rights is captured in article 21(3) of the Universal Declaration of Human Rights, which states: “The will of the people shall be the basis of the authority of government; this will shall be expressed in periodic and genuine elections which shall be by universal and equal suffrage and shall be held by secret vote or by equivalent free voting procedures.”
"காலா உனை சிறு புல்லென மதிக்கிறேன் வாடா!", என காலனையே வீரத்துடன் எதிர்கொண்ட மகாகவி பாரதியின் நினைவுநாள்! Bharathi with his hands on wife çhellamma, the young girl sitting next to chllamma Baratis younger daughter Sakuntala. The girl standing is Baratis first daughter Thangamma already married and the young man next to her is her husband! The other man's identity is not clear May be a family friend
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
-பாரதி
பாரதியின் வாக்கை வாழ்க்கையில் கடைபிடிக்கும் பலரில் நீவிர் முதல்வர். தங்கள் பிறந்த நாளில் தங்களை வாழ்த்த வயதில்லை, எனவே வணங்கி தங்கள் ஈகை, வளம், உடல் உள்ள நலம் வளர, இறைவனை பிரார்த்திக்கிறோம்
*Madras Day is celebrated on Aug 22 every year *It was on this day in 1639 when the official transaction of a strip of land between the British and the local Nayak rulers took place *The historic Fort St George stands on that land today *Historian S Muthiah plays a lead role in the Madras Day celebrations every year
From one of the early settlements of the British East India Company to a vibrant metropolis retaining its cultural moorings, erstwhile Madras (Chennai) has come a long way. On Saturday, the city celebrates its 376th birthday.
It was on August 22, 1639, when Francis Day, a colonial administrator, had struck a deal with a local Nayak ruler over a strip of land where Fort St George, which houses the Tamil Nadu legislative assembly, stands today.
It was around this fort that the colonial city started spreading itself.
The document related to the building of the fort was said to have been signed at Chandragiri Fort in neighbouring Andhra Pradesh.
However, the first Europeans to reach the shores of Madras were the Portuguese. They had built a church in Saint Thomas Mount enshrining the Bleeding Cross.
Today, Chennai (the name was changed from Madras in 1996 by the then Karunanidhi government), which is the capital of Tamil Nadu and home to over 5 million people, is called the ‘Detroit of India’, after the United States’ automobile city. It is city with a vibrant cultural life and economic progress.
Chennai was first named Chennappanaikan, in memory of the Nayak’s father, and later its name was changed to Chennapattinam, from which the current name has been derived.
A week-long programme has been organised by various public and private institutions and non-governmental organisations to celebrate the Madras Day to commemorate the city’s founding.
Heritage walks, tours, exhibitions, quiz contests and inter-school events have been planned as part of Chennai’s birthday bash.
The Madras Day celebration focuses on the city, its history and noted historian S Muthiah on this day every year leads a team that motivates communities, groups, companies and campuses to observe the occasion with pride. Chennai, Mumbai (then Bombay) is about 35 years younger.
நாம் வாழும் சென்னை நகரத்திற்கும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம்!
இந்த நாளை நகர மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என எண்ணிய சிலர் 2004 ஆம் ஆண்டு சிறிய அளவில் இந்தக் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர்.
சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது.
தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன் விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.
பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.
இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் சிறப்புப் பெற்ற நகரமாகத் திகழ்கிறது.
சென்னை தினம் இப்படிப் பட்ட ஒரு மாநகரத்தின் கொண்டாட்டம்.
இதைக் கொண்டாட வேண்டும் என முதன் முதலில் நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின் பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக விரிவடைந்துள்ளது.
வரலாற்று நடைப் பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை,புகைப்படக் கண்காட்சிகள், எனப் பற்பல நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் ஒருங்கிணைத்து நடத்தப் படுகின்றன.
ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டவும், அவர்களை நெறிப்படுத்தி நாட்டினை வளர்ச்சிப் பாதையில் இயங்க வைக்கவும் ஒவ்வொரு நாடும் இதே நாளில்(ஆகஸ்ட்-12) சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ல் சர்வதேச இளைஞர் தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 2000-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-இல் இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் வெயில், குளிர் என்று பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடனும், இளமைத்துடிப்புடனும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையுடன் விளங்கும் இளைஞர்கள்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்.